Saturday, October 17, 2009

real tamilan from madurai

ஊரெல்லாம் கோலாகலம் உற்சாகம் ,அங்கே முள்வேலி சிறையில் நம் தமிழ் சகோதரர்கள் ,பசியோடு பச்சிளம் குழந்தைகள் ,இங்கே பாலோடும் நெய்யோடும் புளித்த ஏப்பமிடுவோர்.வானத்தில் பூக்குது பட்டாசு ஈழ தமிழர் மனம் பூக்கலையே ,இரண்டு லட்சம் தமிழ் பூகளை கருக விட்டு விட்டோம் .
இரண்டு ஆண்டுகளாய் எனக்கு இல்லை தீபாவளி
ஈழ தமிழன் சிரிக்கும் நாளே இனிய தீபாவளி
இரவி
மதுரை

No comments:

Post a Comment